உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை

வலைச்சரம் போல் ஒரு தளம்

ஒரு கலைஞர்க்கு    ஊக்கபடுத்துவது  என்பது மிகவும்  முக்கியமானது .அந்த   வகையில் வலைபதிபவர்களை   வலைச்சரம்  ஊக்கபடுத்தி வருவது  அனைவரும்  அறிந்ததே அதே போல்   முத்துக்கமலம் என்னும் இணையத்      தளம்  பல வலைப்பூக்களை  அறிமுகபடுத்தி  வருகின்றது . அதில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தி   உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்    கொள்கின்றேன் .