Showing posts with label 'பயர். Show all posts
பாதுகாப்புத் துறையில், விரைவில் ரோபோக்களா.?
பாதுகாப்புத்துறையில் விரைவில் ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த இந்தியாவும், ஜப்பானும் முடிவு செய்துள்ளன. இதற்காக இருநாடுகளும் இணைந்து செயற்பட புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் நெருங்கிய ஆலோசகரும், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச் சருமான கென்டாரோ சோனோரா கூறுகையில், ஆளில்லா வாகனங்கள் மற்றும் ரோபோக்களை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயற்படவுள்ளன. இருநாட்டு பிரதமர்களும் இந்த திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளதால், அணுசக்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட வுள்ளது. இம்மாத இறுதிக்குள் விரைவாக இதனை தொடங்க வேண்டும் என்பதே ஜப்பானின் விருப்பம் என்றார்.
இது தொடர்பாக ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் நெருங்கிய ஆலோசகரும், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச் சருமான கென்டாரோ சோனோரா கூறுகையில், ஆளில்லா வாகனங்கள் மற்றும் ரோபோக்களை உருவாக்க இரு நாடுகளும் இணைந்து செயற்படவுள்ளன. இருநாட்டு பிரதமர்களும் இந்த திட்டத்தை தொடங்க ஒப்புதல் அளித்துள்ளதால், அணுசக்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் தொடங்கப்பட வுள்ளது. இம்மாத இறுதிக்குள் விரைவாக இதனை தொடங்க வேண்டும் என்பதே ஜப்பானின் விருப்பம் என்றார்.
நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவுவைத்துக் கொள்ள, அதிகம் விரும்புவார் ட்ரம்
அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் மைக்கேல் வுல்ப் என்பவர் 'பயர் அண்ட் ஃபுரி: இன்சைட் தி டிரம்ப்ஸ் வொயிட் ஹவுஸ்' என்கின்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த புத்தகத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த புத்தகம் அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா..? என்று
பலரும் நினைத்துக் கொண்டு இருந்த போதே., அது டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 300 க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.
டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம் அவர் பேட்டி எடுத்துள்ளார். அதனோடு., ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் மைக்கேல் வுல்ப் பேட்டி எடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
இந்த புத்தகத்தில் இருக்கும் இன்னொரு மிக முக்கியமான குற்றச்சாட்டு., டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
அவர் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர். இந்த புத்தகத்தினால் வெள்ளை மளிகை கலக்கத்தில் உள்ளது.
அந்த புத்தகத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து உலகத்திற்கு தெரியாத பல முக்கிய விஷயங்கள் கூறப்பட்டு இருக்கிறது.
இந்த புத்தகம் அமெரிக்காவில் பிரச்சனையை ஏற்படுத்துமா..? என்று
பலரும் நினைத்துக் கொண்டு இருந்த போதே., அது டிரம்ப்பின் குடும்பத்திற்குள்ளேயே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிபர் டொனால்டு ட்ரம்ப் குறித்து வெளிவர இருக்கும் இந்த புத்தகத்தை 300 க்கும் அதிகமான நபர்களிடம் பேட்டி எடுத்து எழுதி இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.
டிரம்பிற்கு நெருக்கமானவர்கள், டிரம்புடன் வேலை பார்க்கும் நபர்கள் என்று பலரிடம் அவர் பேட்டி எடுத்துள்ளார். அதனோடு., ரஷ்யாவில் இருக்கும் சில நபர்களிடமும் மைக்கேல் வுல்ப் பேட்டி எடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்பட்டது. அது தற்போது இந்த புத்தகத்தின் மூலம் உறுதியாகி இருக்கிறது.
இந்த புத்தகத்தில் இருக்கும் இன்னொரு மிக முக்கியமான குற்றச்சாட்டு., டிரம்ப் தன்னுடைய நண்பர்களின் மனைவிகளுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள அதிகம் விரும்புவார் என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.
அவர் தன் நண்பர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுவார் என்றும் இந்த புத்தகத்தில் அவரது நெருங்கிய நண்பர்கள் சில பேட்டி அளித்துள்ளனர். இந்த புத்தகத்தினால் வெள்ளை மளிகை கலக்கத்தில் உள்ளது.
Subscribe to:
Posts
(
Atom
)

