உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label நகைச்சுவை. Show all posts

பிரபல சமூக தளங்களின் பட்டன்கள் ஒரே விட்ஜெட்டில்

பிரபல சமூக தளங்களின்  பட்டன்களை எப்படி ஒரே விட்ஜெட்டில் வைப்பது என பார்ப்போம்.அதற்கான  Widget  வடிவமைத்துக் கொள்ள இத்தளத்தில்  நுழைந்து   உங்கள்     விருப்பம்   போல் பட்டையின் அளவை வடிவமைத்துக் கொள்ளுங்கள்  Get Button code  ஐ சொடுக்கி  Code  நகலெடுத்து கொள்ளுங்கள்   பின்னர்
 1-உங்கள் பிளாக்கர் தளத்திற்குச் சென்று உள் நுழையுங்கள்
2-layout — >html இற்குச் செல்லுங்கள் ,Expand Widget Template ஐ கிளிக் செய்யுங்கள்
3<data:post.body/>என்ற code ஐ தேடி அதன் கீழே Widget இன் code ஐ  அத்தளத்தில் இருந்து நகலெடுத்து ஓட்டவும் சரியான இடத்தில் சேர்த்து கொண்டவுடன் கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி விட்ஜெட்டை சேமித்து கொள்ளுங்கள் அல்லது Blogger Widget  — >  Install blogger widget ஐ சொடுக்கி இணைத்து கொள்ளுங்கள்
சிறிய பட்டன் காண code  


<!-- AddToAny BEGIN -->
<a class="a2a_dd" href="http://www.addtoany.com/share_save"><img src="http://static.addtoany.com/buttons/share_save_171_16.png" width="171" height="16" border="0" alt="Share"/></a>
<script type="text/javascript" src="http://static.addtoany.com/menu/page.js"></script>
<!-- AddToAny END -->

                                                                                                                                                                             

நம்ம கஷ்டத்தை சொன்னாதான் !

"ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்."
"பையன் என்ன பண்றான்?"
"டி.வி. மெகா சீரியல் டைரக்டரா இருக்கான்!"

"ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்! எப்படி?"
"என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்!"

"என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது, அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
"நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க...!"


"பேஷண்ட் : டாக்டர்... என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு இதுக்கு என்ன பண்ணலாம்...?"
"டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்...!"

முனைங்கின் அசத்தலான பதில்கள்

 வலை வரலாறில் முதல் முறையாக பதில் அளித்து சில நிமிடங்களே ஆன புத்தம் புதிய  முனைங்கின் அசத்தலான பதில்கள்
 
சிங் சொங் :- வலைப்பூவை பறிக்கமுடிமா ??  
 

முனைங் :-  படிக்கமுடியும் 



சிங் சொங் :-  தமிழில் வலைப்பூவை நிர்வகிக்க தமிழ் தெரிய வேண்டுமா ???

 

 

 

முனைங் :- இல்லை.. Copy  பண்ணி Paste    பண்ண  தெரிந்தால்   போதும் 


சிங் சொங் :- மகிந்தராஜபக்சவுக்கு எய்ட்ஸ் வருமா ??
         

முனைங் :- ஏக்கம் வரும் 

 

சிங் சொங் :-  நீங்க ஒரு பல் டாக்டரா...?"
       

 முனைங் :- இல்லை... முப்பதிரெண்டு பல்லுக்கும் டாக்டர்...!"



  சிங் சொங் :-  விடிய விடிய டீவி ஓடினாலும்அதால ஒரு இன்ச் நகர    முடியுமா...??

முனைங் :-இப்படி  கேட்டால்  நான் அழதுடுவன்


பழைய நகைச்சுவை இடுகைகள்

 

சிலந்தி மனிதன் 007

 

கம்மல் கம் கிம் ஹிஹி டாட் காம்

 






அதுக்கு இத்தனை கடினமா ???

 மனித வாழ்க்கை எத்தனை எதிர்பார்ப்புக்கள்  நிறைந்து என்பதை  நகைச்சுவை உடன்  குறும்படம் ஒரு யட்டிக்காகவா??

கம்மல் கம் கிம் ஹிஹி டாட் காம்

"நீங்க குடிச்சா என்னையே மறந்துடறீங்களே...?"
  "அதுக்குத் தானே நான் குடிக்கிறேன்...!"

" இந்தப் படத்துல வில்லன்களை ஹீரோ வித்தியாசமான முறையிலை சாகடிக்கிறாராமே... எப்படி...? " "காலாவதியான மாத்திரைகளை விழுங்க வச்சுத்தான்!"

"டைரக்டர் என்ன நடிகையோட வயித்தையே... பார்த்துன்னு இருக்காரு? " "தொப்புள் காட்சியை எடுக்க லொகேஷன் பார்க்கறாரு..." 

"நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை... கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்!" "உன் பொண்டாட்டியையா...? இல்ல... சைக்கிளை!" 


"அடி பெண்ணே... ஏன் என் தவத்தைக் கலைத்தாய்...?" "முதலில் என் வயிற்றில் வளரும் கருவைக் கலைக்கவா... வேண்டாமான்னு சொல்லிட்டு தவம் இருங்க..." 

"எதற்கு மன்னா எப்போதும் இப்படிக் குடித்துக் கொண்டே இருக்கிறீர்கள்...?"
"நல்ல அரசனாக வேண்டுமானால்..., அவன் முதலில் நல்ல 'குடி' மகனாக இருக்க வேண்டுமென்று தாங்கள் தானே சொன்னீர்கள்...? "


சிஸ்டர் எனக்கு வயித்துல ஆபரேஷன் பண்ணியாச்சா...?"



"ஆமா... தையல் எல்லாம் ஒழுங்காப் போட்டாச்சா? போட்டாச்சு...!"
" ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க… என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்...!"

"ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்? " "என் பேச்சை என் மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை, என் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை...!"     
 

பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி ?

உங்கள் கணினியை ஒரு மவுஸ், ஒரு ஆளிப்பலகை மூலம் கட்டுப்படுத்தி நீங்கள் களைப்படைந்து விட்டீர்களா? ஒருவித்தியாசமான முறைளில் உங்கள் கணினியை இயக்கவே இந்த திட்டம். அதாவது உங்கள் கண்களையே அதற்கு உபயோகப்படுத்துங்கள்.
 உங்கள் கண்களை பயன்படுத்தி  கணினியை இயக்குவதென்பது கண்களுக்கு ஒரு அப்பியாமாகவே அமைகிறது என்பதால் உங்கள் கண்களுக்கு ஏற்படக்கூடிய குறை பாடுகளையும் இது குறைக்கிறது. அத்துடன் கணினியை இயக்க கண்களை பயன்படுத்துவதென்பது மவுஸை பயன்படுதுவதை விட இலகுவானதாக அமைகிறது.
தற்போது மனிதன் தன் கண் பார்வையாலேயே கட்டுப்படுத்தி இயக்கும் மடி கணினி வந்து விட்டது. இந்த புதிய வகை மடி கணினியின் திரை, இயக்கும் நபரின் கண்பார்வைக்கு கட்டுப்படுகிறது. திரையில் ஒரு பகுதியை வாசித்து முடித்தவுடனே, கண் பார்வை இறங்குவதற்கேற்ப அடுத்த பகுதிக்கு தானாகவே Scroll ஆகி (கீழிறங்கி) செல்லும் வகையில் இந்த லேப்டாப் (Laptop) வடிவமைக்கப் பட்டுள்ளது.
 இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப் பட்டிருக்கும் ஐ ட்ராக்கர் (Eye Tracker), லேப்டாப் பயன் படுத்துபவர்களின் விழிகளுக்கு இன்ஃப்ரா ரெட் கதிர்களைப் (Infrared rays) பாய்ச்சுகிறது. இரண்டு துல்லியமான கேமராக்கள் விழிகளின் அசைவுகளையும் விழித் திரைகளின் (Retina) பிம்பங்களையும் பதிந்துக் கொள்ளும். இதன் மூலமே கண்களால் கணினி செயல் படும் விந்தை நடக்கிறது. 

வலைச்சரம் போல் ஒரு தளம்

ஒரு கலைஞர்க்கு    ஊக்கபடுத்துவது  என்பது மிகவும்  முக்கியமானது .அந்த   வகையில் வலைபதிபவர்களை   வலைச்சரம்  ஊக்கபடுத்தி வருவது  அனைவரும்  அறிந்ததே அதே போல்   முத்துக்கமலம் என்னும் இணையத்      தளம்  பல வலைப்பூக்களை  அறிமுகபடுத்தி  வருகின்றது . அதில் எனது தளத்தையும் அறிமுகப்படுத்தி   உள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்    கொள்கின்றேன் .

 

இலங்கை அரசுடன் இந்திய கள்ள காதல்! அம்பலமாகும் உண்மைகள் !!

உலகமே போர் குற்றவாளி  என கூற இலங்கை  (எம்.பி.கள்) களை விருந்தினராக இந்திய நாடாளுமன்றத்துக்கு அழைத்ததன் மர்மம்  என்ன ?? லங்கை அரசுடன் இந்திய அரசுக்கு உள்ள உறவு . இலங்கை போரின் பங்காளிகள் யார் ? காணொளி