Showing posts with label pentecost. Show all posts
aliyaamal
amma June nampikai
avatborru
kan an
kapparuvir
Malaya ulakam
naavukalin
parradukal
penmai
penoruthi
pentecost
periyathu
pesukal
poovum
Sandaikal
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் நன்மைகள் ஏராளம்
நன்மைகள் ஏராளம் -- 2
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2
1.மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக்கொள்வீர் -- 2
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்
அணுகாமல் காப்பாற்றுவீர் -- 2
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2
2.என் பெலன் நீர்தானே
கேடகமும் நீர்தானே
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2
3.கானானிய பெண் ஒருத்தி
கத்திக்கொண்டே பின்தொடர்ந்தாள்
அம்மா உன் விசுவாசம் பெரியது என்று
பாராட்டி புதுமை செய்தீர்
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே -- 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் -- 2
catholic
holymess
jesus redeems
love jesus
pentecost
sad
srilankan tamil
vison
அறிவியல்
தந்தை பால்றோபின்சன்
எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன?
எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா? என பல விதமான கேள்விகள் உங்கள் மனதில் தொன்றலாம்.</
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
Subscribe to:
Posts
(
Atom
)
