உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை ஓசன்னா உன்னத தேவனே ஓசன்னா ஓசன்னா ஓசன்னா 1. கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை 2. சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை 3. வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனை ஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை 4. தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனை தினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை 5. பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை 6. உறுதியான அடித்தளமே ஆராதனை ஆராதனை விலை உயர்ந்த மூலைக்கல்லே ஆராதனை ஆராதனை
Showing posts with label வேதாத்திரி மகரிஷியின். Show all posts

mp 3 பாடல்களை இலகுவாக டவுன்லோட் செய்ய

mp 3 பாடல்களை இலகுவாக டவுன்லோட் செய்ய  அழகிய இணையத்தளம்
.
இது    தேடுபொறி போல வடிவமைக்க பட்டுள்ளது.

  உங்களுக்கு விருப்மானதை தேடி அருகில் உள்ள டவுன்லோட்  கிளிக் செய்யுங்கள் உதாரணம் : இன்றைய காலகட்டத்தில் மன  இறுக்கம் என்பது அனைத்து வயதினரிடமும் காணப்படுகிறது. இதனால் தேவையற்ற பிரச்சனைகள் தான் உருவாகின்றன. இதனை போக்க தமிழில் தோன்றிய தத்துவ ஞானி வேதாத்திரி  மகரிஷியின் உரைகள்
   :
 


      இங்கே